அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கடைக்கு சென்ற காரணத்தால் நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
செஸ்டர் கவுண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் வீட்டில் காபி குடிக்க நினைத்த போது பிரிட்ஜில் பால் இல்லாமல் இருப்பதை கண்டார்.
இதையடுத்து நடந்த ஆச்சரியத்தை அவரே சொல்கிறார். பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றேன். அப்போது கவுண்டரில் பவர்பால் லொட்டரி டிக்கெட் குறித்த விளம்பரம் இருந்தது.
அதை வாங்கினேன். அடுத்தநாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன், ஆம் அந்த லொட்டரியில் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ 70 கோடிக்கு மேல்) பரிசு என விழுந்திருந்தது.
இதையடுத்து இன்ப அதிர்ச்சியில் நான் உறைந்துவிட்டேன். உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung) உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப் இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ 43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய