அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கடைக்கு சென்ற காரணத்தால் நபர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
செஸ்டர் கவுண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் வீட்டில் காபி குடிக்க நினைத்த போது பிரிட்ஜில் பால் இல்லாமல் இருப்பதை கண்டார்.
இதையடுத்து நடந்த ஆச்சரியத்தை அவரே சொல்கிறார். பால் வாங்குவதற்காக மளிகை கடைக்கு சென்றேன். அப்போது கவுண்டரில் பவர்பால் லொட்டரி டிக்கெட் குறித்த விளம்பரம் இருந்தது.
அதை வாங்கினேன். அடுத்தநாள் நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன், ஆம் அந்த லொட்டரியில் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ 70 கோடிக்கு மேல்) பரிசு என விழுந்திருந்தது.
இதையடுத்து இன்ப அதிர்ச்சியில் நான் உறைந்துவிட்டேன். உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய