இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் நடந்த டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியின் முதல் போட்டி 4ம் தேதி துவங்கியது.
மொஹாலி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா (29 மற்றும் மாயன்க் அகர்வால் (33) ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய விராட் கோலி,ரிஷப் பண்ட்,ஹனுமா விஹாரி அதிரடியாக விளையாடினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா 45 ரன்கள் மற்றும் அஸ்வின் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார்.
அஸ்வின் (61)ரன்களும் ரவீர்திர ஜடஜோ 175 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 575 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கி இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது.
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை
ஐ.சி.சி. இருபதுக்கு - 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோப
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
