இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை , சந்தித்து அவரிடம் பதவிச் சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை - இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் நயோர் கிலான், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நயோர் கிலான் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய
அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
