உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புகைபிடிக்கும் நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் என இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
புகைபிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே இதில் முதல் முயற்சியாக இருக்கும்.
நீரிழிவு நோயில் டைப்-2 வகை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.
புகைக்கும் பெண்களுக்கு கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி-செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும் முக்கிய நோய
பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால் இருமல்
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
