சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள மீஞ்சூப் பல்கலைக்கழகத்தில் நிறைமதி என்பவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த தமிழ் பேராசிரியை நிறைமதி சீனா பல்கலைக்கழகத்தில் தன்னிடம் பாடம் கற்பிக்கும் மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான நேற்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக பதாகையில் கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு உள்ளிட்ட தமிழ் மொழியில் வாசகங்களை எழுதி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
ரஷ்யாவின் ஆக்க
