ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் அவேஷ் கான். ரபடா, நோர்ஜோ ஆகியோருடன் இணைந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச்சு முன்னணி பேட்ஸ்களை திணறடித்தார்.
இதன்மூலம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை எடுக்க பல அணிகள் போட்டியிட்டன. அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. லக்னோ அணி இவரை எடுக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது.
அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர். இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டுக்கான ஏலத்தில் 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதுவே அதிக தொகையாக இருந்தது. இதை தற்போது அவேஷ் கான் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
