More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவதற்கு இது தான் முக்கிய காரணம்...
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவதற்கு இது தான் முக்கிய காரணம்...
Feb 07
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவதற்கு இது தான் முக்கிய காரணம்...

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என ஆயுர்வேத மருத்துவத்தில் விளக்கப்பட்டுள்ளது. செம்பு உள்ள நீர் எலும்புகளை வலுப்படுத்தும் ஒரு பொருள்.



கூடுதலாக, இது பெண்கள் மற்றும் குழந்தைகளில் இரத்த சோகையை உருவாக்கும் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் பலம் கிடைக்கும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் எவர்சில்வர் பாத்திரங்களை விட பித்தளை பாத்திரங்கள் சிறந்தவை.



உணவை நிரப்பவும் சமைக்கவும் செப்பு பாத்திரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தினால் விந்தணு உற்பத்தி அதிகமாகும். குடிநீரை சரியாக காய்ச்சி ஆறவைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி குடிக்கலாம். இந்த நீரில் சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை கலந்து தினமும் குடிக்கலாம்.



உடலுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஒரு செப்பு பாத்திரத்தில் ஒரே இரவில் அல்லது குறைந்தது நான்கு மணிநேரம் தண்ணீர் சேமித்து வைத்தால், செம்பிலிருந்து இயற்கையான நீர் எடுக்கப்படுகிறது. தாமிரம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதுஅதனால் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கிறது. செம்பில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை எளிதாக கையாள உதவுகிறது.   .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ

Feb18

இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த

Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Feb17

மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவ

Feb10

கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன

Feb07

  • காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து

Feb08

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி

Mar03

நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும

Oct24

தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,

Oct15

சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ

Mar08

ஒவ்வொரு தமிழர்களின் சமையலறையிலும் முன்பு பிரியாணி இல

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

Feb04

பிரசவத்துக்குப் பிறகு  பெண்கள் பலருக்கும்  தமது வய

May09

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 04 (13:39 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 04 (13:39 pm )
Testing centres