உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் எல்லையான உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்ய படைகள் கிராமடோர்ஸ்க், டினிர்ப்ரோ ஆகிய பகுதிகளில் நுழைந்தன. இதேபோல், ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கார்கிவ் பகுதியில் ரஷ்யா ராணுவம் உள்ளது.
கருங்கடலில் இருந்து ஒடெசா, கெர்சன் மற்றும் மரியுபோல் ஆகிய இடங்களிலும் ரஷ்யா குண்டுவீச்சுகளை நடத்தி வருகிறது. இதேபோல், அண்டை நாடான ருமேனியா மற்றும் பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உக்ரைனில் உள்ள இவானோ ஃபிராங்கிவ்ஸ்க், செர்னிஹிவில் தாக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
