ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நடிகர் ஆர்யா காவல்துறையிடம் நேரில் ஆஜராகி ’புகார் அளித்த பெண் தனக்கு யார் என்று தெரியாது என்றும் அந்த பெண் யாரிடம் ஏமாந்தார் என்பதை காவல்துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சென்னை சைபர் கிரைம் போலீசார் முகமது அர்மான் மற்றும் முகமது உசேன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து உள்ளனர். இவர்கள்தான் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் ஆர்யா என ஏமாற்றி அவரிடம் பண மோசடி செய்தார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா
பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
