இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கருவப்பங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 30 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், நாவற்குடா கிழக்கு, புளியந்தீவு தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் திட்டமிட்ட படி இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும்.
தடுப்பூசி அட்டையுடன் சமூகமளிக்கும் படி பொதுமக்களை சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்ட
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 வயதுடைய பா