ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கொவிட்-19 பேரிடர் கால இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வடமராட்சி, உடுப்பிட்டியில் தொகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோக செயலாளர் கே.சிவராம், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர், உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளை அலுவலகங்க
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ