ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியன. இதையடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, கடந்த 15 நாளுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது.
இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், காபூலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் க
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
உக்ரைனில் சிக்கிய பாகிஸ்தான் மாணவர்கள் இந்தியக் கொடி
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
