புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று, அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருகைதருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும், அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும், புதிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற
சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலு
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய