ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது அந்நாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ஆப்கானில் வசிக்கும் மற்ற நாட்டவர்களை அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளதால் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.தலிபான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளவும், ஆதரவு திரட்டவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது.

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி எ ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அ ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச "மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
