ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே
முதல்-அமைச்சர்
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந் இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத் இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா
