ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பெண்களை கேரளாவின் கண்ணூரில் வைத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று கைது செய்துள்ளது.
விசாரணையில், அவர்கள் மிஜா சித்தீக் மற்றும் ஷிபா ஹாரிஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 பெண்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பக்கங்களை உருவாக்கி, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் முஸ்லிம் இளைஞர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்
இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நட மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த
