வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொண்ட தி மு க அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத தி மு க அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிறார்.
நெல்லுக்கு காப்பீடு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டு அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசின் முடிவு விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு கொண்டு செல்லும் செயலாகும் என்றும் முதல்வரை எச்சரித்துள்ளனர்.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடந்த ச உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
