விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும் போது திடீரென ரசிகர்கள் கூட்டம், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறி செல்ல முடியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி இருக்கிறார். இதையடுத்து நயன்தாராவின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டிச்சேரி படப்பிடிப்புடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இதையடுத்து, பின்னணி வேலைகளில் படக்குழுவினர் முழு வீச்சில் இறங்க இருக்கிறார்கள்.
என்னை அதிகம் காதலிப்பவர் என குறிப்பிட்டு மனைவி சாயிஷா
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க