நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பரத், தற்போது அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து வாணி போஜனும் நடிக்கிறார். கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தில் பரத் இன்ஜினியராகவும்,, வாணி அவரது மனைவியாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்றால், இதில் பாடல்களே இல்லை. முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பையும் படக்குழுவினர் தொடங்கினர். முதற்கட்டமாக தென்காசி பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட உள்ளது.


பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர
கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிக
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு
பொன்ராம் இயக்கத்தில்
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ
ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
