என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உலகில் இந்தக் கொரோனா பரவல் குறித்து மூன்று வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய, முழுமையாக நாட்டை முடக்குவது முதலாவது நடவடிக்கையாகும்.
இரண்டாவது தடுப்பூசியை 40, 50 சதவீதமளவில் செலுத்தியதன் பின்னர், நாட்டை முழுமையாகத் திறப்பது இரண்டாவது நடைமுறையாகும்.
மூன்றாவது நடைமுறையானது, ஓரளவான தரப்பினக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, நாட்டைப் பகுதியளவில் திறக்கும் நிலை உலகளவில் உள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” – என்றார்
நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக
நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
