கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளானாலும்கூட, உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், அதற்கு அப்பாலுள்ள பகுதிகளிலுள்ள முடிவுகள் தீர்மானிக்கப்பட்டு நிறைவடையக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த உதாரணத்தைக் கூறுவதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
தரவுகள் கிடைக்கப்பெற்று அவற்றை உறுதிப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.
அத்துடன், அந்தத் தரவுகளை அறிவிப்பதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிலிருந்து இன்று பில தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள் கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் கு இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
