உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதற்கு, அதற்கான தகவல்கள் இல்லை என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உ.பி. மீது குற்றம்சாட்டியுள்ளார். ‘‘தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் வேலை எந்தெந்த துறைகளில் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில இளைஞர்கள் விரும்புகிறார்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீச
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப
வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
முஹம்மது நபியைப் ப
உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
மியன்மார் தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகா