கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, இறந்தவரின் குடும்பத்தினரிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கட்டணங்களை அறவிட வேண்டாம் என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செலவாகும் பணத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.
தொமர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உடல்களை தகனம் செய்ய தேவையான எரிவாயுவை மிக விரைவில் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் இருப்பதால், எவ்வித பிரச்சினையும் இன்றி கொரோனாவால் இறப்போரின் உடல்களை தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அம
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள