சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மின்சார ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாகவும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே வாரநாட்களில் 114 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 140 மின்சார ரெயில்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 76 மின்சார ரெயில்கள், தற்போது 96 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்க
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
