மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஜோதி யாத்திரை நடைபெறுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து துவங்கி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் இந்த யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து, இந்த யாத்திரையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, மாவட்ட தலைவர் நாகராஜ், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னாண்டோ, ஜான்சன், செந்தில் குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'
நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்
கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட
பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ
