முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்