நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் முடிகிறது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து முறையான பதிலளிக்கக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தன. இதனால் அனைத்து நாட்களிலும் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று இந்த கூட்டத்தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப