நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இதற்கமைய, 118 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 15 ஆண்களும், 2 பெண்களுமாக 17 பேர் மரணித்தனர்.
ஏனைய 101 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும், 37 பெண்களுமே மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் 79 ஆண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த ஆண்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 104 ஆக அதிரிகத்துள்ளது.
அத்துடன், 39 பெண்களின் மரணங்கள் பதிவான நிலையில், கொவிட்-19 நோயால் மரணித்த பெண்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 236 ஆக அதிரிகரித்துள்ளது.
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
