ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.
மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.
இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக ஆளுநரின் கான்வாயை நோக்கி கருப்புக் கொடிகளை வீசி
தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூ
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள
2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க