இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் 'விவாதம் நடத்தப்படாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், மக்களவையில், 54 மணி நேரத்தில் 7 மணி நேரம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது. மாநிலங்களவையில், 53 மணி நேரத்தில் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே பாராளுமன்றம் செயல்பட்டுள்ளது. இதனால், 133 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன்
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு