சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட நாளை முதல் அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை உள்ள கடைகளை திறக்க அனுமதியில்லை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலைவரை உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை. திருவல்லிக்கேணி ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்புவரை உள்ள கடைகளுக்கும், ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை உள்ள கடைகளுக்கும், அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக நகர் பூங்கா சந்திப்பு வரை உள்ள கடைகளுக்கும் அனுமதியில்லை. அதேபோல் கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை முதல் செயல்பட அனுமதியில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ( விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண
