நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் உறவினரின் கோரிக்கைக்கு அமைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நீதிமன்றம் விசேட அனுமதி வழங்கியதையடுத்து அவர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
அவரது மைத்துனர் ஒருவரின் தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றுக்கே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி