தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய்யின் ‘புலி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷிவ்மோகாவில் ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார் சுதீப்.
133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகளும் இல்லை என்பதை அறிந்த சுதீப், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க இருக்கிறார். கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவரை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
