சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மன் கோவில் மற்றும் படகுத்துறைக்கு செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், படகுகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து விட்டு, பகவதி அம்மனை தரிசனம் செய்ய செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து, கடற்கரை பகுதியில் நடைபாதை கடைகளும் அதிகரித்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. அவர்கள் நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) செல்வராஜ் உத்தரவின்பேரில், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் சுமார் 15 நடைபாதை கடைகளை அகற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
