பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தன.
தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், நிபந்தனைகளற்ற அடிப்படை சம்பளம் வழங்கப்படாமை, தொழிற்சுமை அதிகரிக்கப்படல், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அத்துமீறிய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
