அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இதுபற்றி ‘டுவிட்டர்’ தளத்தில் குறிப்பிட்ட மோடி, இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.
பின்னர், நிருபர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த இந்தியாவுக்கு ரூ.187 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முஹம்மது நபியைப் ப
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),
