அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தடைந்தார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இதுபற்றி ‘டுவிட்டர்’ தளத்தில் குறிப்பிட்ட மோடி, இந்திய-அமெரிக்க ராணுவ உறவை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள ஜோ பைடனின் எண்ணத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் ஆண்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தான் நிலவரம், ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துதல், கொரோனா நிலவரம் ஆகியவை குறித்து பேசப்பட்டது.
பின்னர், நிருபர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன், தடுப்பூசி பணியை தீவிரப்படுத்த இந்தியாவுக்கு ரூ.187 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா
சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்க
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போ
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட