இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நேற்றைய தினம் 437,878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
356,628 பேருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 55,722 பேருக்கு சைனோபாம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மொடர்னா முதலாவது தடுப்பூசி 25,240 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று 108 பேருக்கு பைஸர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குண
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
நீதிமன்ற உத்தரவினை மீறி மகிழடித்தீவில் நினைவுத்தூபி
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி