ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பேச்சு நடைபெற்றது.
இதில் சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதாகமான பதிலை வழங்கினார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
“அரசில் சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கு இடையூறுகள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்குதல், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். இதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டார்” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
