வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் வியாபாரநிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 25 ஊழியர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு இன்றையதினம் சென்ற சுகாதாரபிரிவினர் ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களை தனிமைப்படுத்தியுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை இனம்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையத
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பய
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்