நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்துமனோ (27). கொலை வழக்கில் கைதான இவர், பாளை மத்திய சிறையில் பிற கைதிகளால் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து 7 பேரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த 2ம் தேதி முத்துமனோ உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர். கடந்த 87 நாட்களாக தொடர்ந்து 200 சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து முத்துமனோவை அடித்துக்கொன்ற ஜேக்கப், கொக்கிகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது 1,700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் நேற்று நெல்லை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்
மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 ம
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்