கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
இணையவழி கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கோரியும், சம்பள அதிகரிப்புக் கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் கடந்த ஒரு வாரமாக இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளனர்.
இருப்பினும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இத்தகைய சூழலில் நாளை இடம்பெறவுள்ள போராட்டம் இவர்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
வெலிகம பல்பொருள் அங்காடியில் வரிசையை தவிர்த்த ரஷ்ய பி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
