நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
கேரளாவில் மழை வெ சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண் அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி
