மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
-குறித்த படகில் பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில் சிறிய உடைவுகளுடன் குறித்த நாட்டுப்படகு கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.


முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
|
இலங்கையில் வாக Jan29
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி Jan12
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி Jan01
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ Sep21
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர Mar21
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ Jul11
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க Mar09
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ Jun11
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு Mar06
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|