அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் மீள ஆரம்பம்!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் 14ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்ட பயணத்தடை கடந்த 10ஆம் திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
