உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின், டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கு நேற்று மாலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கொரோனா மூன்றாவது அலை, தடுப்பூசி விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர் என கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில்
தமிழகத்தில்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந வடமாநிலங்களில் கோலோச்சும்
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சி வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்
