கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீன படைகள் நுழைந்து விட்டதாகவும், ஒரு இடத்தில் இந்திய-சீன படைகள் இடையே மோதல் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில், ‘‘வெளியுறவு கொள்கையையும், பாதுகாப்பு கொள்கையையும் உள்நாட்டு அரசியல் ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துவது, நாட்டை பலவீனப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு இவ்வளவு பலவீனமாக இந்தியா இருந்தது இல்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில்
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா
