அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன. இவற்றுள் மாநாடு, பொம்மை போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அந்த வெப் தொடரை ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா - ஆண்ட்ரூ லூயிஸ் கூட்டணியில் உருவாகும் இந்த வெப் தொடரை ‘விக்ரம் வேதா’ பட பிரபலம் புஷ்கர் - காயத்ரி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘ஏலே’ படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப
சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
