திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனது 86-வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
தற்போது இந்தியாவில், தர்மசாலாவில் வசித்து வருகிற இவர் தனது பிறந்த தினத்தையொட்டி காணொலி காட்சி வழியாக வெளியிட்ட உரையில், “நான் அகதியாகி, இந்தியாவில் குடியேறியதில் இருந்து இந்தியாவின் சுதந்திரம் மற்றும் மத நல்லிணக்கத்தை நான் முழுமையாக பயன்படுத்திக்கொண்டேன். பண்டைய இந்திய அறிவை புதுப்பிப்பதற்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். நேர்மை, கருணை, அகிம்சை போன்ற சிறப்புக்குரிய இந்திய மதசார்பற்ற அம்சங்களை பாராட்டுகிறேன்” என கூறி உள்ளார்.
தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “86-வது பிறந்த நாளை கொண்டாடிய தலாய்லாமாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ நாம் வாழ்த்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி
குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச
தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,
குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
