100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது
சில மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியுதவி அளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, அவர்களின் உரிமையான சம்பளமும் மறுக்கப்பட்டுள்ளது.
பொய் வார்த்தை ஜாலங்களுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது. அங்கு சில வீடுகளில் மக்கள் குடும்பம் நடத்த வழி தெரியாமல் தவிக்கிறார்கள். இவை என்ன வகையான நாட்கள்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற
சசிகலா த
இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச
