கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.
தற்போது வி.ஐ.பி. மற்றும் ரூ.300 டிக்கெட் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இலவச தரிசன கட்டணத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.36 கோடியே 2 லட்சம் கிடைத்தது.
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ( ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன் சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
